Iyal 공개
[search 0]
Download the App!
show episodes
 
Artwork
 
i - Lower case "i" representing the silenced ego Yala - Sanskrit for "net". Welcome!! You are tuned into iYala! I am your host, Ilya Susman! This podcast shares educational wisdom on the topics of; - Food/Nutrition - The Body - The Mind - Spirituality/Spiritual growth - Stream consciousness Our mission is to share educational content, inspiring our audience to express their unique authenticity and co-create heaven on earth. Listen, Enjoy, Share, and please let us know your feedback. We love ...
  continue reading
 
Loading …
show series
 
After 32 years of running and trying to escape being who I chose to be when I chose to come into this world.. after 32 years, I chose myself. Over people who don't choose me (family included), over drugs, over anything that doesn't benefit me. Listen and enjoy this powerful episode, and as always, feel free to reach out and connect. 424-321-1005 ya…
  continue reading
 
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆத…
  continue reading
 
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் இப்போதும் பரவலாக விற்பனையாகிவரும் ஆய்வுநூலாகும். அதன் அத்தியாயங்களை ஒலி வடிவில் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம். இந்த அத்தியாயம், சிந்துவெளி நாகரீகம் எவ்வாறு இந்திய துணைக்கண்டத்தின் தென் பகுதியோடு தொடர்பு பெறுகிறது. சங்க கால இலக்கிய சான்றுகள், ஊர்ப்பெயர் ஆய்வுகள் என பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆத…
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 20, சுமேர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் தாரணி.
  continue reading
 
வாழ்காவில் இருந்து கங்கை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 19, சப்தர், காலம் கி.பி. 1942. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சிந்தன்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 18, மங்கள் சிங், காலம் கி.பி. 1857 இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் செல்வராஜ்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 17, ரேக்கா பகத், காலம் கி.பி.1800. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அருள்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 16, சுரயா காலம் கி.பி.1600. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் சாந்தி சரவணன்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்ததை கேட்கவுள்ளீர்கள். அத்தியாயம் 15, பாபா நூர்தீன் காலம் கி.பி.1300. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்குபவர் அஸ்வினி.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 14, சக்கரபாணி , காலம் கி.பி., 1200. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் திருமிகு. தெவிட்டாமணி.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 13 துர்முகன், காலம் கி.பி., 630. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் சிந்தன்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 12 சுபர்ணயௌதேயன், காலம் கி.பி., 420. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் மீரா பாய்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 11, பிரபா, காலம்: கி.பி. 50. இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் உஷா.
  continue reading
 
இயல் ஒலியோடை சார்பில், ஒலி புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் 'வால்காவில் இருந்து கங்கை வரை' என்ற நூலின் வரலாற்று பின்னணி குறித்தும், ராகுல சாங்கிருத்தியாயனின் வாழ்க்கை பயணம் மற்றும் புத்தகத்தின் உள்ளடக்கம் உணர்த்தும் செய்திகளைக் குறித்தும் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் மேற்கொண்ட உரையாடலை கேட்கவுள்ளீர்கள். இயல் ஒலியோடையை தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. …
  continue reading
 
ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 10, நாகதத்தன். காலம் கி.மு.335. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் சக்திதேவி
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 9, பந்துலமல்லன், காலம் கி.மு. 490. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் பரமேஸ்வரி. விக்கிபிடியா: பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்த…
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 8 பிரவாஹன், இடம்: பாஞ்சாலம் , சாதி: வேதகால ஆரியர் காலம் கி.மு. 700. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ஆனந்த் ராஜ்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 7 சுதாஸ், இடம்: குரு பாஞ்சாலம் என்கிற ஐக்கிய மாகாணத்தின் மேற்கு பகுதி, சாதி: வேதகால ஆரியர் காலம் கி.மு. 1500. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் ரவி ஜி.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்கவிருக்கிறீர்கள். அத்தியாயம் 6 அங்கிரா, இடம்: காந்தாரம், தக்சசீலம் சாதி: இந்தோ - ஆரியர் காலம் கி.மு. 1800. இயல் குரல் கொடை சார்பில் இந்த பகுதியை வாசித்தவர் தேவிகா குலசேகரன்.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவம். புருதானன் - தேசம்: மேல்ஸ்வாதம் சாதி: இந்திய ஆரியர் காலம் கி.மு. 2000. இந்த புத்தகத்தை வாசித்து வழங்குபவர் இயல் பி.கே.புவனேஸ்வரி தேவி.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூல், ஒலி வடிவில். நாடு வட்சு ஆற்றங்கரை (தாஜிகிஸ்தான்), சாதி: இந்தோ ஈரானியர், காலம் கி.மு.2500. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் நூலை வாசித்து வழங்குபவர் இயல் அருந்தமிழ் யாழினி.
  continue reading
 
ராகுல் ஜி எழுதிய வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் மூன்றாவது அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் தேவிகா. இந்த நூலை ஒலி வடிவில் இலவசமாக கேட்கலாம். இந்த முயற்சியில் நீங்களும் இணையலாம். அமிர்தாஸ்வர் - நாடு : மத்திய ஆசியா, பாமிர். சாதி : இந்தோ இரானியர். காலம் கி.மு., 2000.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் இரண்டாவது அத்தியாயம், ஒலி வடிவில் தரப்பட்டுள்ளது. திவா - பகுதி 1, காலம் கி.மு. 3500. வாசித்தவர் இயல் கலைச் செல்வன். வால்காவில் இருந்து கங்கை வரை நூலை இயல் ஒலியோடையில் இலவசமாக கேட்கலாம். நீங்களும் இணைந்து செயல்படலாம்.
  continue reading
 
ஆர்.பாலகிருஷ்ணன் IAS எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலினை ஒலி வடிவில் கேட்கவுள்ளீர்கள். இந்த நூலை முழுமையாக வாசித்து வழங்குபவர் அருந்தமிழ் யாழினி. இப்போது கேட்கவிருப்பது நூலிற்கு ஆசிரியர் எழுதிய என்னுரை.
  continue reading
 
வால்காவில் இருந்து கங்கை வரை ஒலி புத்தகம், இயல் குரல் கொடை அமைப்பினால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. முதல் பகுதியை வாசித்திருப்பவர் ஜெயலட்சுமி. நாடு: வால்கா நதிக்கரை, சாதி: இந்தோ ஐரோப்பியர், காலம்: கி.மு., 6000.
  continue reading
 
ஆயிசா இரா. நடராசன் எழுதிய புதிய நம்பிக்கை எனும் சிறுகதை. குரல்: தேவிகா குலசேகரன்
  continue reading
 
வங்கி ஊழியராக இருந்து ஓய்வுக்கு பிறகும் ஓய்வில்லாமல் தன்னை இடதுசாரி இயக்க வளர்ச்சிக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட தோழர் பால்வண்ணன் பற்றிய களப்பணியில் கம்யூனிஸ்டுகள் கட்டுரை இது. வாசித்தவர் அருந்தமிழ் யாழினி. இத்துடன் களப்பணியில் கம்யூனிஸ்டுகள் ஒலிப்புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் வரிசை நிரைவடைந்தது. எங்களை ஊக்கப்படுத்த, இயல் குழுவினை தொடர்ந்த…
  continue reading
 
இளம் கம்யூனிஸ்ட் தோழர்கள் கற்க வேண்டிய பண்புகளை கொண்ட எளிய தோழர் டி.எம்.ஜக்கரியா குறித்து ஜி.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை. இரும்புக்கடையில் தொழிலாளியாக இருந்த ஜக்கரியா, மதனகோபால் என்ற கம்யூனிஸ்டின் பேச்சை கேட்டு தானே முன்வந்து கட்சியில் இணைத்துக்கொண்டு, புத்தக வாசிப்பின் மூலம் தன்னை வளர்த்துக்கொண்டு, மெல்ல மெல்ல முன்னேறிய அவர் கடை ஊழியர்கள் சங்க…
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய தந்தமும் தந்திரமும்குரல்: S. திவ்யதர்ஷினி
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய விளம்பரத்தால் வந்த விபரீதம்குரல்: S. குருதர்ஷன்
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய குட்டி யானையின் தவளை ரேஸ் குரல்: V. கீர்த்தனா
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய பன்றியின் "பலே" பழக்கம்! குரல்: S. குருதர்ஷன்
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய தூக்கணாங்குருவியின் அட்வைஸ்! குரல்: N. திருச்செல்வன்
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய சின்ன பென்குயினின் பெரிய கேள்வி குரல்: P.B ஸ்ரீநிதா
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய "மனுசங்க மாறிட்டாங்க" காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது குரல்: S. தியானேஷ்
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஓடியது பூனை ஜெயித்தது ஆமை குரல்: S. தியானேஷ்
  continue reading
 
ஆயிசா இரா.நடராசன் எழுதிய ஆட்டுக்குட்டியின் சுதந்திரம் கன்றுக்குட்டியின் மந்திரம் குரல்: K. கருண் சாய்
  continue reading
 
Loading …

빠른 참조 가이드