Kadhai Ketkum Neram 공개
[search 0]
Download the App!
show episodes
 
Raa Raa (Ramya Saravanan) is an author and has published books both in Tamil and English. She writes stories for children and for an older audience as well. She narrates her stories and short (feel good and motivating) snippets in Kadhai Ketkum Neram. Besides narrating stories written by renowned authors in the public domain, she also narrates content written by her that includes short stories, sleep stories, short snippets, motivational, and much more. Kadhai Ketkum Neram (KKN) serves as a ...
  continue reading
 
Loading …
show series
 
A Classic beautiful novel that captures each and every cute activities of a small child. Kunjamma, the cute and naughty child who will stay in your memory for ever. Sundaravadivelu, a widower with two small children Raja and Kunjamma remarries Maragadham. The story revolves around these people. Some mention that this story was inspiration for filmm…
  continue reading
 
சுமையை சுகமாக்கும் சிறு வயதில், பள்ளி சுமை இளவயதில், காதல் சுமை நடுவயதில், பிள்ளைகள் சுமை முதுமையில், முதுமையே சுமை சிறு வயதில் ஆர்வம் இளவயதில் நேர்மை நடுவயதில் பொறுப்பு முதுமையில் ஏற்பு இவை சுமைகளைச் சுகமாக்கும் - Raa Raa -ரா ரா저자 Raa Raa
  continue reading
 
வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள் நினைவுகளை நினைவூட்ட பஞ்சு மிட்டாய் சாப்பிடச் சிறு வயதில் ஆசை அதைப் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் வாய் முழுதும் முகம் முழுவதும் ஒட்டிக் கொள்ளும் அம்மாவிடம் சண்டையிட்டு வாங்கி கையில் பிடிக்கும் வெற்றி ஒருபுறம் சுவைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மறுபுறம் எவ்வளவு எளிமையான வாழ்க்கை இன்றும் பஞ்சு மிட்டாய் பார்க்க…
  continue reading
 
தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல நாம் வெற்றி நோக்கிச் செல்லும் போது கிடைத்த ஒரு அனுபவம் தோல்வி என்பது வாழ்கையில் சருக்கல் அல்ல நாம் வெற்றி நோக்கிச் செல்ல சரியான வழி சொல்லும் வழிகாட்டி பலகை அனுபவங்கள் பல வழி காட்டும் நாம் தேர்ந்தெடுக்கும் வழி நாம் யார் என்று காட்டும்저자 Raa Raa
  continue reading
 
Marriage is always between two people not between two families திருமணம் இரு நபர்களிடையே திருமணத்திற்குச் சொந்தங்கள் வேண்டும் திருமணப் பந்தத்திற்குச் சொந்தங்கள் வேண்டாமே இருவர் இணையும் பாதையில் மேடு பள்ளம் இருக்கும் பலர் குறுக்கிடு பாதையில் முட்களாய் நிற்கும் பல நேரம் மேடு பள்ளம் தாண்டி பயணம் தொடரும் சில நேரம் முட்கள் பயணத்தைத் தொடர விடாது இதை இருமன…
  continue reading
 
நிலை பொறுத்து நிலை மாறும் கணவன் கோபம் மனைவிக்கு எரிச்சல் மகன் கோபம் அம்மாவிற்கு வருத்தம் மனைவி ஆசை கணவனுக்குத் தொந்தரவு மகள் ஆசை அப்பாவின் கடமை கணவன் அன்பு மனைவி நம்புவதில்லை அப்பா அன்பு மகள் மறப்பதில்லை அம்மா கடமை மகனுக்கு உயர்வானது மனைவி கடமை கணவனுக்குப் புரிவதில்லை நிலை பொறுத்து நிலை மாறும்저자 Raa Raa
  continue reading
 
அப்பாவிற்கு ... உயிர் தந்த நீங்கள், உங்கள் பிரிவைத் தாங்க மனம் தரவில்லை அறிவு தந்த நீங்கள், அழுகையை மறைக்கச் சொல்லித் தரவில்லை உழைப்பும் முயற்சியும் என்றும் கைவிடாது வாழ்க்கை என்பது பல்சுவை கொண்டது தைரியம் காக்கும் கவசம் போன்றது எல்லாம் சொல்லித் தரவில்லை வாழ்ந்து காட்டினீர்கள் இருந்தும் மறைவு என்னும் பெரும் வலியைக் கையாளச் சொல்லித் தரவில்லை காலம் வ…
  continue reading
 
June 19th Father's Day. Father, the man who is one of the pillar and always a role model for the child. We always imitate people around us and father and mother influence us to a great extend. வெறும் வரிகள், புரிந்தால் சிந்தனைகள் பார்க்காத அன்பு பாராட்டுக்குரியது எல்லா பணிவிடை உனக்கு செய்து உன் முகம் கோணாத வண்ணம் பார்த்துக் கொள்ளும் தாய் அன்பு சிறந…
  continue reading
 
Many people come to a conclusion that "life is unfair" but actually "Is life really unfair" நீ கற்கும் பாடம் துன்பத்தில் நீ கற்கும் பாடம் புரிதல் அல்லது வலி எதிர்பார்ப்பில் நீ கற்கும் பாடம் நிதர்சனம் அல்லது ஏமாற்றம் காதலில் நீ கற்கும் பாடம் ஹோர்மோன் அறிவியல் அல்லது தனிமை வலி, ஏமாற்றம், தனிமை நீ தேர்ந்தெடுத்தது வாழ்க்கை உனக்குத் தந்ததல்ல…
  continue reading
 
கோபம் பாரதியின் கோபம் எழுத்து கண்ணகியின் கோபம் நெருப்பு மக்களின் கோபம் புரட்சி உன் கோபம் உன் வலிமை சரியாக வெளிக்காட்டினால்저자 Raa Raa
  continue reading
 
Loading …

빠른 참조 가이드